குழு ஆய்வு

img

சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வுக்கு விரைவில் வர உள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக் கைகளை மனுக்களாக அளிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரி யம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

img

பெரம்பலூரில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு 2013-ல் சிபிஎம் அளித்த மனுவிற்கு 2019-ல் தீர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுட னான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி யர் வே.சாந்தா முன்னிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவர் சு.ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்றது.

;